இளந்திரையன்
Love yourself.....
5/09/2009
உன் வாசம்!
மழைக்கு முன் மண் வாசம்.
உன் அடை மழை பேச்சுக்கு பின்
உன் வாசம்!
அடைமழை.....
உன் அடை மழை பேச்சுக்கு பின்
மழைத் துளியாய் கசிந்தது உன் நினைவுகள்.
5/08/2009
மழையை ரசிப்பது சுகம்!
மழையில் நின்று மழையை ரசிப்பது சுகம்!
செடி கொடிகளின் அடியில் நின்ற மழையின்
மிச்சத்தை ரசிப்பது அதைவிட சுகம்
உன்னைப்பற்றிய நினைவுகளைப் போல!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)