1) கல்யாணத்தை கால் கட்டு போடறதுனு சொல்றாங்களே...
காலை கட்டி போட்டுட்டா விழுந்து அடி பட்டிடாதா? இல்லை
கல்யாணம்ங்றது தடுக்கி விழறதுனு ஜாடை மாடையா சொல்றாங்களா?
2) ஆண்டவன் நமக்கு ஏன் ரெண்டு காது ஒரு வாய் குடுத்து இருக்கான் தெரியுமா?
.
.
.
.நெறைய கேட்கணும் கொஞ்சமா பேசணும்னு.
.
.
.
சரி, நெறைய கேட்கணும்னா ஏதாவது ஒரு வாய் நெறைய பேசித்தான ஆகணும்.